வண்ணம் கொண்ட மலரும் பச்சிலையும்
கண்ணைப் பறித்து எண்ணம் கவர்ந்திடினும்
தன்னைத் தந்துதன் பணிதனை முடித்து
மண்ணில் உரமாகும் சருகுகளை மறவாதே!
கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...
No comments:
Post a Comment