Thursday, February 18, 2021

சருகு

 



வண்ணம் கொண்ட மலரும் பச்சிலையும்

கண்ணைப் பறித்து எண்ணம் கவர்ந்திடினும்

தன்னைத் தந்துதன் பணிதனை முடித்து 

மண்ணில் உரமாகும் சருகுகளை மறவாதே!


No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...