Friday, July 16, 2021

நிறைந்தவன்


 கண்ணனைக் கண்டெடுத்து
மண்புழுதி அழுக்ககற்றி
எண்ணம் போலவனை
வண்ணம் செய்திட்டேன்!

விண்ணோர் தொழுமழகன்
எண்ணம் நிறைத்தான்!
கண்ணின்று அகலாது
என்னுளே நிறைந்தான்!

No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...