நிலத்தினின்று நிலவுகண்டு வியந்தோம் அன்று;
நிலவிற்கே கலமனுப்பி உயர்ந்தோம் இன்று;
நினைத்த பெருஞ்செயல் நிறைவேறக் கண்டு
சந்திரயான் 2 நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிகப்பெரும் சாதனை! இச்சாதனை உலகுக்கு நமது திறமையை எடுத்துக் காட்டியது எனலாம்! இதில் ஈடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் அவர்களுக்கு உதவிய அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் நம் வாழ்த்துக்களையும் நன்றியையும் உரித்தாக்குவோம். ஜெய் ஹிந்த்!

நிலா சோறு ஊட்டினார் முப்பாட்டி...
ReplyDeleteநிலவில் சோறு சமைப்பாள் எள்ளு பேத்தி
🙏🏼Unknown என்நீறு வருகிறது. யாரென்று தெரிந்து கொள்ளலாமா?
Deleteநன்றாகச் சொன்னீர்கள் 🙏🏼
Deleteஅருமை.வாழ்க.தங்கள்தமிழ்ப்பணிதொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி 🙏🏼
Deleteநீங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?
ReplyDelete