துறவுக் கோலமது தரித்தன்று தேவியுடன்
அரவமும் துணைவர அன்புகுகன் படகோட்ட
பரந்தபெரு கங்கை நதியைக் கடந்தான்
பிறவிக் கடல்கரை சேர்க்கும் தன்மையான்!
Made this with the Chillies, Vendaikkai and Avaraikkai from our Terrace Garden.
கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...
Creativity of superlative degree...odamum poetryum
ReplyDelete