Sunday, January 3, 2021

கலையும் கவியும்

 


வெற்றிலை வெண்குடையாய் 

வெண்டை தலைக்கணியாய்

முற்றாத்தக் காளிக்காம்பு 

மைதிலியின் மௌலிபற்ற

வெற்றிவில் ஏந்துமண்ணல் 

கிரீடமாய் மிளிர்வது

பற்றுவிட்டு பதம்தொட்ட 

பூசனிப் பிஞ்சாமே!

All these are from our terrace garden 🙏🏻

No comments:

Post a Comment

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...