புவித்தாய் பூரிக்க வானுதிர்த்த நீர்த்துளி
தவிப்போர் தாகம் தீர்த்திடும் அருந்துளி
பயிர்கள் தழைக்க வரந்தரும் பெருந்துளி
உயிர்கள் உய்யப் பொழியும் மழைத்துளி !
கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...
Extraordinary 👍
ReplyDeleteஅருமை. தொடரட்டும் பதிவுகள்
ReplyDeleteநன்றி
DeleteGood one. I am sure my Tamil will improve with your blogs
ReplyDelete