Friday, July 19, 2019

வான்மழை


புவித்தாய் பூரிக்க வானுதிர்த்த நீர்த்துளி
தவிப்போர் தாகம் தீர்த்திடும் அருந்துளி 
பயிர்கள் தழைக்க வரந்தரும் பெருந்துளி
உயிர்கள் உய்யப் பொழியும் மழைத்துளி !



4 comments:

நிறைந்தவன்

 கண்ணனைக் கண்டெடுத்து மண்புழுதி அழுக்ககற்றி எண்ணம் போலவனை வண்ணம் செய்திட்டேன்! விண்ணோர் தொழுமழகன் எண்ணம் நிறைத்தான்! கண்ணின்று அகலாது என்னுள...